அந்த வகையில் 5 விக்கெட் கீப்பர்கள் தற்போது இந்த ரேஸில் உள்ளனர். அவர்களில் யார் இந்திய அணியின் முதல் சாய்ஸாக இருக்கப்போகிறார்கள்? என்பது தான் கேள்வி.
கடந்த சில வாரங்கள் முன்பு நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால், அவர் முழு நேர விக்கெட் கீப்பர் இல்லை.
பஞ்சாப் நடிகையான கீதா பாஸ்ராவை திருமணம் செய்த ஹர்பஜன் சிங், தற்போது பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரில் ரூ.7 கோடிக்கு பிரம்மாண்ட வீடு கட்டியுள்ளார்.
அஸ்வெசும திட்டத்தில் மேலும் 3 இலட்சம் குடும்பங்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில், நால்வரும் ஒரே நேரத்தில் ஓய்வு அறிவிப்பை கூட்டாக வெளியிட்டு இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுவரை பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் அணியில் இடம் பெற்றால் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்காது என கூறப்பட்ட நிலைமை இப்போது தலைகீழாக மாறி உள்ளது.
ஒரு கட்டத்தில் ரோஹித் சதம் அடிக்க அதனால் உற்சாகமான பெங்களூர் கிரிக்கெட் ரசிகர்கள் "ரோஹித், ரோஹித்" என முழங்கினர்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா போராடி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் மற்றொரு துவக்க வீரர் கான்வே 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ரோகித் சர்மா பவுண்டரி அடித்தும் அதற்கு நடுவர் பைஸ் வழங்கியது அவரது ரசிகர்களை கடுப்படைய செய்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் மூன்றாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடைசி டி20 போட்டியில் பிளேயிங் லெவனின் மாற்றத்தை மேற்கொள்ள ரோகித் சர்மா முடிவெடுத்து இருக்கிறார்.
டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்குப் பிறகு, கோலி டி20 போட்டியில் விளையாட இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 6 ரன் சேர்த்தால், விராட் கோலி டி20 கிரிக்கெட்டின் மாபெரும் சாதனையை எட்ட உள்ளார்.
2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்தியா ஆடும் கடைசி டி20 தொடர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தற்போது நடந்து வரும் இந்த தொடர்தான்.
கூச் பெஹார் இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட மிகப் பெரிய ஸ்கோர் சாதனையானது இது 24 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்தது.