பதிவுகள்

விராட் கோலி குறித்து தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை!

தென்னாப்பிரிக்க மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது. 

சூர்யகுமார் யாதவ் மோசமான காயம்... விளையாட வாய்ப்பே இல்லை.. எப்போது அணிக்கு திரும்புவார்?

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 - 1 என இந்திய அணி கைப்பற்றியது. 

மனம் உடைந்த இஷான் கிஷன்.. வெளியான அதிர்ச்சி தரும் உண்மை.. இரக்கம் காட்டாத ரோஹித் -  டிராவிட்!

கடந்த ஒரு வருடமாக இந்திய டி20 அணி மற்றும் ஒருநாள் அணியில் இடம் பெற்ற போதும் இரண்டாம் நிலை மாற்று வீரராக மட்டுமே இஷான் கிஷன் பயன்படுத்தப்பட்டார்.

மொத்த ஆட்டத்தையும் மாற்றிய கேட்ச்.. குழம்பிய நடுவர்கள்.. மிரட்டிய தமிழக வீரர்!

ஒரு நிமிடம் எப்படி இந்த கேட்ச் சாத்தியமானது என்று நடுவர்களே குழம்பி, 3வது நடுவரிடம் சோதனை செய்ய கூறினர்.

விதி விளையாடிருச்சு.. இதான் தோல்விக்கு காரணம்... தென் ஆப்பிரிக்கா கேப்டன் சோகம்!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மோதின.

 48 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த நிரபராதி... 71 வயதில் விடுதலை!

கைது செய்யப்பட்ட நபர், 48 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த நிலையில் நிரபராதி என விடுவிக்கப்பட்டார். 

தந்தை உயிரிழந்த மறுநாள் 14 பேரை சுட்டுக்கொன்ற மாணவன்... அதிர வைத்த சம்பவம்!

குறித்த மாணவர் துப்பாக்கி உரிமம் மற்றும் பல ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை; அறிவிப்பு வெளியானது

புதிய ஆண்டின் புதிய கல்வி தவணை நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

தோனியின் ஓய்வு...  திட்டத்தை மாற்றி சிஎஸ்கே போட்ட மாஸ்டர் பிளான்.. வேற லெவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு மகேந்திர சிங் தோனியின் முக்கிய பங்கு உண்டு.

ரிங்கு சிங்குவுக்கு சில லட்சம்.. அடி வாங்கிய பந்துவீச்சாளருக்கு 5 கோடி சம்பளம்.. ரசிகர்கள் கொதிப்பு!

இந்த ஏற்றத்தாழ்வு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

தொடரை வெல்லுமா இந்திய அணி.. எதிர்பார்ப்புமிக்க போட்டி இன்று... பிளேயிங் லெவன் எப்படி?

இன்றைய போட்டி தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

மூன்றாவது போட்டியில் இந்திய அணியில் முக்கிய மாற்றம்... முக்கிய வீரர் வெளியே... 2 புதிய வீரர்கள் உள்ளே?

தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய அணியானது  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேஎல்.ராகுல் தலைமையில் விளையாடுகிறது.

முதல் இடத்தை இழந்த இரண்டு இந்திய வீரர்கள்.. பிசிசிஐ-ஆல் வந்த வினை.. என்ன நடந்தது?

அந்த 2 போட்டிகளிலும் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளராக இருந்த இந்திய அணியின் இளம் வீரரான ரவி பிஷ்னாயை பிளேயிங் லெவனிலேயே சேர்க்கவில்லை. 

சச்சினின்  14 வருட சாதனையை உடைத்த பங்களாதேஷ் வீரர்.. நியூசிலாந்து மண்ணில் சாதனை

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால், துவக்க வீரர் சவும்யா சர்க்கார் நிலையாக நின்று சதம் அடித்தார். 

ஒருநாள் அறிமுக  போட்டியிலேயே சாதனை.. இன்ப அதிர்ச்சி கொடுத்து ரிங்கு சிங் புது அவதாரம்!

உள்ளூர் தொடர்களில் பந்து வீசிய அனுபவம் கொண்ட ரிங்கு சிங் தன் அறிமுக ஒருநாள் போட்டியில் தான் வீசிய மூன்றாவது பந்தில் விக்கெட் வீழ்த்தினார். 

அது மட்டும் நடந்து இருந்தா.... தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான்... கேப்டன் கேஎல்.ராகுல் விளக்கம்!

டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சாய் சுதர்ஷன் 62, கேப்டன் கேஎல் ராகுல் 56 ரன்கள் எடுக்க, இந்திய அணி 211 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.