தென்னாப்பிரிக்கா தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முகமது சமி இடம்பெற்று இருந்தாலும் காயம் காரணமாக கடைசி நேரத்தில் பங்கேற்க முடியவில்லை.
இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட்: இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்கா செஞ்சுரியன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கேப்டன்ஷிப்பில் இருந்து சற்று வித்தியாசமாக செயல்படுபவர் கே.எல் ராகுல்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா டெஸ்ட் : செஞ்சூரியன் பௌலிங் பிட்சில், புட்கள் அதிகம் இருந்ததால், இந்திய அணி நிச்சயம் தடுமாறும் எனக் கருதப்பட்டது. இறுதியில், அதேபோல்தான் நடந்தது.
ரோகித் சர்மா புல் ஷாட்டில் புலி என்றாலும், அண்மை காலங்களில் அவர் அதிகளவில் புல் ஷாட் மூலமாகவே ஆட்டமிழந்து வருவது வாடிக்கையாகி வருகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து இருந்தது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்றுமே சொதப்பலாக இருந்தது.
முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியின் விராட் கோலி ஒரு மாபெரும் சாதனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
ரோஹித் சர்மா 2013 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் தென்னாப்பிரிக்க மண்ணில் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கிறார்.
அஸ்வின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 94 போட்டிகளில் விளையாடி 489 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
தென்னாபிரிக்க ஆடுகளத்தில் எவ்வாறு விளையாட வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு ரோகித் சர்மா அறிவுரை வழங்கி இருக்கிறார்.
ரோகித் சர்மா தலைமையில் சென்றுள்ள இந்திய அணி தென்னாபிரிக்க மண்ணில் புதிய வரலாற்றை படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று(26) தொடங்கவுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடக்கவுள்ளது.
அதிக சம்பளம் வாங்கிய இந்திய வீரர்: இந்திய அணி மொத்தம் 35 ஒருநாள் போட்டிகளில் இந்த வருடத்தில் ஆடி 27 வெற்றிகள், 7 தோல்விகள் பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி கைவிடப்பட்டது.
தென்னாப்பிரிக்கா மண்ணில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்பதால், இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.