சகல மதுபான நிலையங்களுக்கும் நாளை (03) பூட்டு
நாட்டில் நாளை மதுவிலக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நாளை மதுவிலக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகள் மற்றும் உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மது விநியோக நிலையங்கள் யாவும், ஒக்டோபர் 3ஆம் திகதி மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
சர்வதேச மது ஒழிப்பு தினம் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 3ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதையும் படியுங்கள்:
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதைத் தடுக்க கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் மனு
அதனை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படுவதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
Click for more latest
கொழும்பு news.
Also get top headlines and
latest news
from Sri Lanka and around the
world
at ColomboTamil.
