சகல மதுபான நிலையங்களுக்கும் நாளை (03) பூட்டு

நாட்டில் நாளை மதுவிலக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Oct 2, 2023 - 16:13
சகல மதுபான நிலையங்களுக்கும் நாளை (03) பூட்டு

நாட்டில் நாளை மதுவிலக்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகள் மற்றும் உணவகங்கள், நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மது விநியோக நிலையங்கள் யாவும், ஒக்டோபர் 3ஆம் திகதி மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

சர்வதேச மது ஒழிப்பு தினம் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 3ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. 

அதனை​ முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படுவதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!