இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது, இந்திய அணியின் 14 வயது இளம் கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி. வெறும் 24 பந்துகளில் 68 ரன்கள் (10 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட) எடுத்து, ஆட்டத்தின் போக்கை ஒரே நேரத்தில் திருப்பினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார்.