திட்டமிட்டு புறக்கணித்தனர்... திடீரென்று ஓரங்கட்டினர்... இல்லாவிட்டால் 700 விக்கெட் எடுத்திருப்பேன்: இந்திய வீரர் ஆதங்கம்!
இந்திய அணி முன்னாள் வீரர் இர்பான் பதான், தனக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் காத்திருந்து, பிறகு விரக்தியில் 2020ஆம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு அறிவித்தார்.