பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான நலன் சார்ந்த அரசுச் செலவுகள் குறைக்கப்படுகின்ற நிலையில், உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் எடுத்துள்ள புதிய முடிவு தற்போது கவனம் குவித்து வருகிறது.
பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவையான NHS, வரலாற்றிலேயே மிகப்பெரிய பணியாளர் நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது. புதிய குடிவரவு திட்ட மாற்றங்கள் காரணமாக, ஆயிரக்கணக்கான வெளிநாட்டு செவிலியர்கள் நாடை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளனர்.
பிரிட்டன் அகதி கொள்கையில் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் புதிய நடவடிக்கையை உள்துறை அமைச்சரும், ஹோம் சேக்ரடருமான ஷபானா மஹ்மூத் மேற்கொள்ள உள்ளார்.