இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்கத் தொடக்கத்தில் தயக்கம் இருந்ததாகவும், ஆனால் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வற்புறுத்தியதால் தான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
அப்படி விளையாட மாட்டேன் என்று கூறும் வீரர்களின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்வோம் என்று கூறி பிசிசிஐ பயமுறுத்தியது.
இந்திய கிரிக்கெட்டில் அடுத்ததாக இன்னொரு வாரிசாக இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் களமிறங்கியுள்ளார்.
இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது. வரும் டி20 உலக கோப்பையுடன் ராகுல் டிராவிட் விலகிவிடுவார் என தெரிகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி டாசை இழந்தாலும் முதலில் பேட்டிங்கை செய்தது.
தானும், சேவாக்கும் இருந்த போது தோனி எப்படி எங்கிருந்தோ வந்து கேப்டன் ஆனார்? என்பது குறித்தும் அவர் பேசி இருக்கிறார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா அதிரடியாக ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே போதும் என்ற முடிவை எடுத்துள்ளது.