- ADVERTISEMENT -
3ஆவது போட்டியில் அந்த திட்டத்தை வைத்திருந்தும் இந்தியா படுதோல்வி: காரணம் என்ன?
போட்டி டை ஆக இதுதான் காரணமே.. ரோஹித் சர்மா செய்த தவறு.. விளாசும் ரசிகர்கள்!

போட்டி டை ஆக இதுதான் காரணமே.. ரோஹித் சர்மா செய்த தவறு.. விளாசும் ரசிகர்கள்!

இந்திய அணி 230 ரன்கள் எடுத்த நிலையில் அவர் 47.4 வது ஓவரில் ஆட்டம் இழப்பார் என்று  யாரும் எதிர்பார்க்கவில்லை. 

21 வயது இளம் வீரரை வைத்து இந்தியாவுக்கு ஆப்பு வைத்த இலங்கை.. மாறிய ஆட்டம்!

21 வயது இளம் வீரரை வைத்து இந்தியாவுக்கு ஆப்பு வைத்த இலங்கை.. மாறிய ஆட்டம்!

அப்போது இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா 2 பந்துகளில் சிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சிவம் துபே... இலங்கை செய்த தரமான சம்பவம்!

இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சிவம் துபே... இலங்கை செய்த தரமான சம்பவம்!

இலங்கை அணி, 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, இளம் வீரர் வெல்லாலகே சிறப்பாக விளையாடி 65 பந்துகளில் 67 ரன்களை விளாசினார்.

சமனில் முடிவடைந்த முதல் போட்டி.. அதிர்ந்து போன ரோஹித்.. சொதப்பிய இந்திய அணி!

சமனில் முடிவடைந்த முதல் போட்டி.. அதிர்ந்து போன ரோஹித்.. சொதப்பிய இந்திய அணி!

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமாக சொதப்பியதால் போட்டி சமனில் முடிவடைந்தது.