மழை காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நடுவர்களால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
உலகக்கோப்பைத் தொடரில் பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ள இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி, தொடரின் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கிய சுப்மன் கில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.