2024 உலகக்கோப்பையில் இந்தியா வெற்றிபெற்றதும் பும்ராவின் முக்கியமான ஓவர்களின் பங்களிப்பே வெற்றிக்கான காரணமாக இருந்தது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவர் 33 ரன்கள் கொடுத்து ஹாரி புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தியதால் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த ஆண்டில் இந்தியாவின் முதல் ரன் குவிப்பாளராக அபிஷேக் ஷர்மா திகழ்ந்தார். 21 டி20 போட்டிகளில் 859 ரன்கள் குவித்து, 193.46 ஸ்ட்ரைக் ரேட் கொண்டு சாதனை படைத்தார்.
இந்த அணியே வரும் நியூசிலாந்து டி20 தொடரிலும் களமிறங்க உள்ளது. இதனால், ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் இந்த தொடரில் விளையாடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 18 டி20 போட்டிகளில் ஒரு அரைசதத்தைக்கூட அடிக்க முடியாமல் திணறினார். அதே நேரத்தில், சஞ்சு சாம்சன் ஓப்பனிங்கில் மூன்று சதங்கள் அடித்து தனது இடத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்.
ஷுப்மன் கில்லின் இயல்பான ஆட்டம் – பவர் பிளேவில் நிதானமாக இருந்து, பின்னர் அதிரடியாக ரன்களை குவிப்பது. ஆனால், சமீப காலமாக இந்த நிதானத்தை விட்டுவிட்டு, முதல் ஓவரிலேயே அதிரடி பந்துகளை ஆட முயன்று வருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இந்திய அணியின் துணை கேப்டனாக செயல்படும் சுப்மன் கில்லின் மோசமான ஆட்டம் காரணமாக அவர் மீது கடும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் பங்கேற்று விளையாடினர். இந்த ஜோடி கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு வந்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின் அடுத்த கேப்டனாக யார் வருவார்கள் என்ற கேள்வி இப்போதைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய டி20 அணியில் ஃபினிஷர் ஆக சிறப்பாக செயல்பட்டு வந்த ரிங்கு சிங்கின்ற பேட்டிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் அபாரமாக இருந்தது.
இந்திய டி20 அணியில் ஃபினிஷர் ஆக சிறப்பாக செயல்பட்டு வந்த ரிங்கு சிங்கின்ற பேட்டிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் அபாரமாக இருந்தது.
இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் யாதவை நியமித்து இருக்கிறார் கம்பீர்.
இந்திய டி20 அணிக்கு கேப்டனாக யாரை நியமிப்பது என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது.
இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
உலக கிண்ணத்துக்கான இந்திய டி20 அணியில் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ரோஹித் சர்மா ஓரங்கட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது.