விராட் கோலியின் இடத்துக்கு வர 4 பேருக்கு வாய்ப்பு... குழப்பத்தில் பிசிசிஐ!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 25ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது.
ColomboTamil செய்திக் குழுவில் இருந்து சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் நம்பகமான செய்தி தொகுப்புகள்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 25ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது.
ஹைதராபாத்துக்கு வந்து பயிற்சியில் ஈடுபட்ட விராட் கோலி, ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு கூட செல்லவில்லை. இந்த நிலையில் திடீரென்று இந்திய அணியில் இருந்து விராட் கோலி விலகி இருக்கிறார்.
இந்த துப்பாக்கிச் சூடு இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தால் இடைவேளைக்குள் அந்த அணி நல்ல ஸ்கோரை குவித்து விடும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு கேப்டனாக 116 இன்னிங்ஸ் விளையாடிய ரோகித் சர்மா 209 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடர்பில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
29 வயதாகும் சஞ்சு சாம்சன், இந்திய அணிக்காக 25 டி20 போட்டிகளில் விளையாடி, 133.1 ஸ்ட்ரைக் ரேட்டில் 18.7 சராசரியுடன் 374 ரன்களை மட்டும்தான் அடித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை விவாகரத்து செய்து விட்டு மூன்றாவது திருமணம் செய்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டு வரும் எஸ்ஏ20 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை கேப்டவுன் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த வருடம் நடக்கவுள்ள டி20 உலக கோப்பையை இந்திய அணி நிச்சயமாக வெற்றிக் கொள்ளும் என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் ஆடிய பேட்ஸ்மேன்களில் ஸ்ரேயாஸ் ஐயர் மட்டுமே ரஞ்சி தொடரில் பங்கேற்று தன் பேட்டிங்கை திறம்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் 5 விக்கெட் கீப்பர்கள் தற்போது இந்த ரேஸில் உள்ளனர். அவர்களில் யார் இந்திய அணியின் முதல் சாய்ஸாக இருக்கப்போகிறார்கள்? என்பது தான் கேள்வி.
கடந்த சில வாரங்கள் முன்பு நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால், அவர் முழு நேர விக்கெட் கீப்பர் இல்லை.
பஞ்சாப் நடிகையான கீதா பாஸ்ராவை திருமணம் செய்த ஹர்பஜன் சிங், தற்போது பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரில் ரூ.7 கோடிக்கு பிரம்மாண்ட வீடு கட்டியுள்ளார்.
அஸ்வெசும திட்டத்தில் மேலும் 3 இலட்சம் குடும்பங்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த நிலையில், நால்வரும் ஒரே நேரத்தில் ஓய்வு அறிவிப்பை கூட்டாக வெளியிட்டு இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.