பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் எப்படியும் எலிமினேட் இருக்காது என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், விட்டா நாங்க டபுள் எலிமினேஷனே செஞ்சு டிஆர்பியை எகிற விடுவோம் என்கிற ரேஞ்சுக்கு பிக் பாஸ் டீம் சும்மா ஃபயரா இருக்கு..
ரோஜா ஆபாச படங்களில் நடித்ததாகவும் அதன் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் கூறிய அவர், சந்திரபாபுவை விமர்சிப்பதை நிறுத்தாவிட்டால், வீடியோவை வெளியிடுவேன் என்றும் சர்ச்சையை கிளப்பியிருந்தார்.
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மழையுடனான வானிலை காரணமாக மாத்தறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமைகளில் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விஜய்சேதுபதி கடைசியாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இருந்தது.
கிரிக்கெட் வரலாற்றில் ஒரே நாட்டின் இரண்டு ஆண்களுக்கான தேசிய அணிகள் இரண்டு தொடர்களில், இரண்டு வெவ்வேறு போட்டிகளில் ஒரே நேரத்தில் பேட்டிங் செய்த அரிய சம்பவம் நடந்துள்ளது.
உலகக்கோப்பை தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
Purattasi Thaliyal: புரட்டாசி சனிக்கிழமையில் தளிகை போட்டு இறைவனை வழிபடுவது நல்ல பலனை தரும் என்பது நம்பிக்கை. இந்த காலத்தில் விஷ்ணுவை வழிபட்டால் நாம் எடுத்த காரியம் நிறைவேறுவதற்கான ஆற்றல் மகாவிஷ்ணுவிடம் இருந்தும் அன்னை மகாலட்சுமியிடம் இருந்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
india, cwc23, icc odi world cup 2023 ,icc mens cricket world cup 2023, world cup cricket 2023 ,cricket, இந்தியா ,ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2023 ,ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023, கிரிக்கெட்
உலகக்கோப்பை தொடரின் 2வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து நெதர்லாந்து அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பாகிஸ்தான் அணி பேட்டிங்கின் போது நெதர்லாந்து அணியின் மீக்கிரன் வீசிய 14வது ஓவரில் வெறும் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.