கிரிக்கெட்

கதறவிட்ட சிஎஸ்கே... ஐபிஎல் வரலாற்றிலேயே முதல் இடம்... தோனியின் மாஸ்டர் பிளான்!

இது வரை நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் வெற்றிகரமான அணி என ஒரு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

பும்ராவின் நம்பர் 1 இடத்துக்கு ஆப்பு வைச்ச அஸ்வின்.. டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் யாருக்கு தெரியுமா?

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்தி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார் அஸ்வின்.

எனக்கா அணியில் இடமில்லை... இப்ப பதில் சொல்லுங்க பார்போம்... ஸ்ரேயாஸ் ஐயரின் ட்விஸ்ட்!

ரஞ்சி கோப்பை அரை இறுதிப் போட்டியில் அவர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததை அடுத்து அவரை அணியில் இருந்து நீக்கியது சரியே என ரசிகர்கள் பேசி வந்தனர்.

டி20 உலக கோப்பையில் கோலி விளையாடுவார்.. காரணம் இதுதான்! 

டி20 உலக கோப்பை இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறுவாரா அல்லது நீக்கப்படுவாரா? என்பது தற்போது விவாதிக்கப்பட்டு வருகின்றது.

அறையில் தனியா அமர்ந்து அழுத அஸ்வின்... ரோகித் செஞ்ச மறக்க முடியாத காரியம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டியில், ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 500ஆவது விக்கெட்டை கைப்பற்றி 

டி20 உலக கிண்ண இந்திய அணியில் இருந்து கோலி நீக்கம்? ஆதரவாக களமிறங்கிய ஜாம்பவான்கள்!

இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை கைப்பற்றியது.

ஹர்திக் பாண்டியாவுக்கு விழுந்த அடி... ஆப்பு வைச்ச சூர்யகுமார் யாதவ்.. ஏற்பட்டுள்ள சிக்கல்!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது சூர்யகுமார் யாதவ் கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டதுடன், குடல் இரக்கம் காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. 

ஷமி விளையாட 6 மாதங்கள் ஆகும்... எப்போது மீண்டும் வருவார் தெரியுமா? ஜெய் ஷா வெளியிட்ட தகவல்!

நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, அணிக்கு திரும்பி வர 6 மாதங்களாகும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கேவின் கேப்டனாகும் ரோஹித்?... மாஸ்டர் பிளான்... பற்ற வைத்த முன்னாள் வீரர்!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக கடந்த 10 ஆண்டுகளாக ரோஹித் சர்மா செயல்பட்டிருந்தார். 

அவுட் ஆக்கியதால் நடுவிரலை காட்டிய வங்கதேச வீரர்? பொங்கி எழுந்து ஹாட்ரிக் எடுத்த இலங்கை பௌலர்!

வங்கதேசம் சென்ற இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி போட்டி சர்ச்சையுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

ஓய்வு அறிவிப்பு எப்போது... வெளிப்படையாக கூறிய ரோஹித்... அதிரடி பேட்டி!

இங்கிலாந்து அணியுடனான தொடரை இந்திய அணி கைப்பற்றியப் பிறகு, ஓய்வு அறிவிப்பு குறித்து ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்டது. 

டெஸ்ட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்திய பிசிசிஐ.. ஜெய் ஷா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

 டெஸ்ட் வீரர்களின் சம்பளம் அதிகரிப்பு: இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் சம்பளத்தை அதிகரிப்பதாக  பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.