ஜோதிட ரீதியாக மிக முக்கியமான ஒரு நிகழ்வாக, சனி பகவான் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதிக்குள் நுழைந்துள்ளார்.
ஜனவரி 20ஆம் தேதி கிரகங்களின் இளவரசன் புதனும், நீதியின் கர்த்தாவாகக் கருதப்படும் சனி பகவானும் இணைந்து ‘லாப திருஷ்டி யோகம்’ எனப்படும் சுப யோகத்தை உருவாக்கியுள்ளனர்
இந்த இரட்டை யோகங்களின் தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு வேலை, அரசு பணிகள், பணவரவு மற்றும் சமூக அந்தஸ்தில் பெரிய முன்னேற்றங்களை கொண்டு வரக்கூடும். குறிப்பாக ஐந்து ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகச் சிறப்பானதாக அமையலாம்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோதிட ரீதியாக மிக முக்கியமான காலகட்டமாக கருதப்படுகிறது. குறிப்பாக மகர ராசியில் நடைபெறும் அபூர்வ கிரக மாற்றங்கள் பலரது வாழ்க்கையில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்த உள்ளன.
இந்து மதத்திலும் ஜோதிட மரபிலும் அமாவாசை நாள் மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. குறிப்பாக ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்ற தினங்கள் மிகவும் புனிதமான நாட்களாக பார்க்கப்படுகின்றன.
புதுவருடமான 2026ஆம் ஆண்டில் நடைபெறும் முக்கியமான கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்கினாலும், சிலருக்கு சவால்களை உருவாக்கக்கூடிய காலமாக இருக்கலாம் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
சந்திரன் மனநிலை மற்றும் உணர்ச்சிகளை குறிக்கும் கிரகமாகவும், குரு பகவான் அறிவு, ஞானம், செல்வம், நீதி மற்றும் மங்கள நிகழ்வுகளின் காரணியாகவும் கருதப்படுகிறார்.
கிரகச் சேர்க்கைகள் மனித வாழ்க்கையில் தொழில், பணம், குடும்பம், அந்தஸ்து போன்ற பல அம்சங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
ஜனவரி 14-ஆம் தேதி தை திருநாளன்று சூரியன் தனுசு ராசியிலிருந்து விலகி மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கம் ஐந்து ராசிக்காரர்களுக்கு இது ஒரு ஜாக்பாட் காலமாக அமையப்போகிறது.
இந்த யோகம் பொதுவாக மங்களகரமானதாகக் கருதப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இது தன்னம்பிக்கை, ஞானம், மரியாதை மற்றும் வெற்றி ஆகியவற்றை அளிக்கும் என நம்பப்படுகிறது
சுக்கிரன் பணம், அழகு, இன்பம் ஆகியவற்றின் காரகன்; சூரியன் தலைமை, தன்னம்பிக்கை, வழிகாட்டுதல் ஆகியவற்றை குறிக்கிறார்.
புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கல்வி, தொடர்புகள் மற்றும் வணிகம் ஆகியவற்றின் காரகராகவும் புதன் விளங்குகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதியாகவும் இருக்கிறார்.