ஜோதிட சாஸ்திரப்படி, அனைத்து கிரகங்களும் காலந்தோறும் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றிக் கொண்டே இருக்கும். இவ்வாறு கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் சில சமயங்களில் சிறப்பான ராஜயோகங்களை உருவாக்கும்.
வேத ஜோதிடத்தில் கர்மபலன் வழங்கும் கிரகமாகக் கருதப்படுபவர் சனி. ஒழுக்கம், கட்டுப்பாடு, பொறுப்பு மற்றும் கடின உழைப்பின் பலனை வழங்குபவர் என்ற பெயர் பெற்றவர். தற்போது சனி மீனம் ராசியில் சஞ்சரித்து வருகிறார் மற்றும் 2027 வரை அங்கேயே இருப்பார் எனக் கூறப்படுகிறது.
ஒருவருக்கு வெற்றி என்பது அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. சிலருக்கு அந்த வெற்றி இளம் வயதிலேயே கிடைத்துவிடும். இன்னும் சிலர் குறிப்பிட்ட வயதிற்கு பின் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
ஜோதிடக் கணிப்புகளின்படி, கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் சேர்க்கைகள் மனிதர்களின் வாழ்க்கையில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரம் பல நூற்றாண்டுகளாக மனிதர்களின் குணநலன்கள் மற்றும் வாழ்க்கை பாதையை அறிய பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது.
சனியின் பெயரை கூறி வசைபாடுவது வழக்கமாக இருந்தாலும், சனி பகவானின் தத்துவம் மிகவும் ஆழமானது. “சனி போல கொடுப்பாரும் இல்லை, சனி போல கெடுப்பாரும் இல்லை” என்பது சான்றோர் வாக்கு.
ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசன் என அழைக்கப்படுபவர் புதன். அறிவு, பேச்சுத் திறன், கல்வி, வியாபாரம், கணக்கு, புத்திசாலித்தனம் போன்ற அம்சங்களை புதன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
பிப்ரவரி 13ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்குள் நுழைகிறார். கும்பத்தில் ஏற்கனவே ராகு பயணித்து வருவதால், சூரியன்–ராகு சேர்க்கை உருவாகிறது.
ஜோதிடக் கணிப்புகளின்படி ராகுவின் தற்போதைய சஞ்சாரம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களை உருவாக்கும் காலமாக பார்க்கப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் குருபகவான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுப கிரகமாக கருதப்படுகிறார். ஒருவரின் வாழ்க்கையில் முன்னேற்றம், செல்வாக்கு மற்றும் வாய்ப்புகளை அளிக்கும் கிரகமாக குரு பார்க்கப்படுகிறார்.
தற்போது செவ்வாய் மகர ராசியில் பயணித்து வருகிறது. பொதுவாக செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும்.
ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி பெறுவது எப்படி முக்கியமோ, அதேபோல் அவர் அஸ்தமனம் அடையும் காலமும் ஜோதிடத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.