இந்த காலத்தில் சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நிதி முன்னேற்றம் மற்றும் தொழில் வளர்ச்சி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு போன்ற அம்சங்களுக்கு காரகனாக விளங்கும் சுக்கிரன், ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாகவும் உள்ளார்.
‘பால்கன்ஸ் நாஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் பார்வையற்ற பல்கேரிய தீர்க்கதரிசியான பாபா வாங்கா, உலக வரலாற்றில் நடந்த பல முக்கிய சம்பவங்களை முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறார்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் அவற்றின் இணைவு அமைப்புகளைப் பொறுத்தே 12 ராசிகளின் பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
ஜோதிடத்தில் ராகு மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் மிக முக்கியமானவை. புதன் அறிவு, தொழில், பேச்சுத்திறன் ஆகியவற்றை குறிக்க, ராகு திடீர் மாற்றங்கள், வளர்ச்சி மற்றும் எதிர்பாராத வாய்ப்புகளை குறிக்கிறது. இ
ஜோதிடக் கணிப்புகளின் படி, ஜனவரி 28 ஆம் தேதி காலை 7.29 மணிக்கு சனி பகவான் மற்றும் சுக்கிர பகவான் இடையே ஒரு விசேஷமான கிரக சேர்க்கை உருவாகிறது.
ஜோதிடக் கணிப்புகளின்படி, பிப்ரவரி மாதம் பல சக்திவாய்ந்த கிரக மாற்றங்களுடன் தொடங்க இருக்கிறது. இந்த கிரகப் பெயர்ச்சிகள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பிப்ரவரி 6 அன்று சுக்கிரன், பிப்ரவரி 13 அன்று சூரியன், பிப்ரவரி 23 அன்று செவ்வாய் ஆகிய கிரகங்களும் கும்ப ராசியில் பிரவேசிக்கின்றன.
ஜனவரி மாத இறுதியில் நிகழும் கேதுவின் நட்சத்திரப் பெயர்ச்சி பலரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
ஜோதிட ரீதியாக மிக முக்கியமான ஒரு நிகழ்வாக, சனி பகவான் சுமார் 27 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதிக்குள் நுழைந்துள்ளார்.
ஜனவரி 20ஆம் தேதி கிரகங்களின் இளவரசன் புதனும், நீதியின் கர்த்தாவாகக் கருதப்படும் சனி பகவானும் இணைந்து ‘லாப திருஷ்டி யோகம்’ எனப்படும் சுப யோகத்தை உருவாக்கியுள்ளனர்
இந்த இரட்டை யோகங்களின் தாக்கம் சில ராசிக்காரர்களுக்கு வேலை, அரசு பணிகள், பணவரவு மற்றும் சமூக அந்தஸ்தில் பெரிய முன்னேற்றங்களை கொண்டு வரக்கூடும். குறிப்பாக ஐந்து ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகச் சிறப்பானதாக அமையலாம்.