ஏப்ரல் 10 அன்று உருவாகும் 4 சுப யோகங்கள் 12 ராசிகளின் வாழ்க்கையில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்? யாருக்கு அதிர்ஷ்டம், யாருக்கு சவால் என்பதை விரிவாக அறியுங்கள்.
குருபகவான் ஏப்ரல் 20-ஆம் தேதி மாலை 4:43 மணிக்கு தனது சொந்த நட்சத்திரமான புனர்பூசம் நட்சத்திரத்தில் பிரவேசிக்கிறார். இந்த மாற்றம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக மூன்று ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக மிகச் சாதகமான காலமாக அமையும்.
ஏப்ரல் இரண்டாம் வாரம் சில ராசிக்காரர்களுக்கு முக்கியமான மாற்றங்களை தரும் என கணிப்பு வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 19 முதல் சுக்கிரன் ரிஷப ராசியில் – சில ராசிகளுக்கு இது பெரிய திருப்பமாக அமையும். செல்வம், வேலை, காதல் என பல துறைகளில் முன்னேற்றம் காணப்போகும் 3 ராசிகள்.
8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை ஆரம்பத்தில் சவாலாக இருந்தாலும், பின்னர் பெரிய வெற்றி காத்திருக்கிறது.
2026 ஏப்ரல் 11 முதல் செவ்வாய் மற்றும் யுரேனஸ் கிரகங்களுக்கு இடையே உருவாகும் அபூர்வ 'லாப யோகம்' காரணமாக, 5 ராசிக்காரர்களின் நிதி நிலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
குருபகவான் மிதுன ராசியில் தனது நேரடி இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த ஒன்பது மாதங்களுக்கு நான்கு குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது.
2026 ஏப்ரல் மாத கிரக நிலவரப்படி 12 ராசிகளுக்கான துல்லியமான கணிப்புகள் இதோ. அதிர்ஷ்டம் யாருக்கு, எச்சரிக்கை தேவைப்படும் ராசிகள் எவை என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
மார்ச் 26 முதல் சுக்கிரன் மேஷத்தில் பயணம் தொடங்குகிறது. இந்த மாற்றம் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் முன்னேற்றமும் தரும் என ஜோதிடம் கூறுகிறது.
சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் குடும்பத்திற்கும் கணவருக்கும் அதிர்ஷ்டம் தருவார்கள் என எண் ஜோதிடம் கூறுகிறது. 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை உருவாக்குவார்கள் என்பதும் கவனம் பெற்றுள்ளது.
குரு-சந்திரன் சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி யோகம் சில ராசிகளுக்கு பெரிய நன்மைகள் தருகிறது. மிதுனம், சிம்மம், கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் வாய்ப்பு.
ஏப்ரல் மாதத்தில் 6 முறை உருவாகும் திரி ஏகாதச யோகம் சில ராசிகளுக்கு பெரிய அதிர்ஷ்டத்தை தருகிறது. பணம், தொழில், காதல் என வாழ்க்கையின் பல துறைகளில் முன்னேற்றம் காத்திருக்கிறது.