பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தொழில் பயிற்சி
உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதனை கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
இதன்படி, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான தொழில்சார் பயிற்சி நெறிகள் பரீட்சைக்குப் பின்னர் நாடளாவிய ரீதியில் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்:
நீர்கொழும்பு சிறை வன்முறை: பலி 26 ஆக உயர்வு - விசாரணைக்கு மூவர் குழு நியமனம்
Click for more latest
கொழும்பு news.
Also get top headlines and
latest news
from Sri Lanka and around the
world
at ColomboTamil.
