ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கையால் 27 கப்பல்கள் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சர்வதேச அரசியல் பதற்றம் குறித்து முழு தகவல்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தொடர்ந்து தனது போர்க்கப்பல்களை ஈரான் அருகே அனுப்பி வருவதால், பிராந்திய சூழல் மேலும் சூடுபிடித்துள்ளது.