தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் 3-வது 20 போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 19ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான நஜிபுல்லாஹ் ஜார்டன் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.