2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஹேக்கிங் வழக்கில் இடைநீக்கம் செய்யப்பட்ட நிதி அமைச்சு அதிகாரி ரங்கா ராஜபக்ஷ, குளியாப்பிட்டிய வீட்டுத் தோட்டத்தில் வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்துவதற்கு விட்டமின் மாத்திரைகளைக் காட்டிலும், சத்தான மற்றும் இயற்கையான உணவுகளே சிறந்ததாகும்.
மன அழுத்தமும் தூக்கப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தியானம் மற்றும் சுவாசப் பயிற்சிகள் மனதை அமைதியாக்கி, ஆழமான தூக்கத்தை உறுதி செய்ய உதவும்.