பிரான்சில் ஒரு பெண்ணுக்கு எதிராக தவறான நடத்தை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுக்குள்ளான 30 வயதான இலங்கைத் தமிழர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.