'இனி அவன்' படத்தின் மூலம் அறிமுகமாகி 'கயல்' சீரியல் வரை முத்திரை பதித்த இலங்கைத் தமிழ்ப் பெண் சுபாஷினி, திருமணமான சில மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.