தீயானது தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றாலும், தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்தில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
ஹாங்காங் தாய் போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் புதன்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்து நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.