சமீபகாலமாக மிகச் சிறப்பாக செயல்பட்டு, அபாரமான ஃபார்மில் இருந்த சில முக்கிய வீரர்கள் இந்த அணியில் இடம்பெறாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் இந்தியாவின் முதல் ரன் குவிப்பாளராக அபிஷேக் ஷர்மா திகழ்ந்தார். 21 டி20 போட்டிகளில் 859 ரன்கள் குவித்து, 193.46 ஸ்ட்ரைக் ரேட் கொண்டு சாதனை படைத்தார்.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி தனது 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. இதில் ஹர்திக் பாண்ட்யா 26 பந்துகளில் 63 ரன்கள் அடித்து சிறப்பாக சாதித்தார்.
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்படுவது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாகவே இந்திய அணி பேட்டிங்கில் நிலைத்தன்மை இழந்து வருவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஹர்திக் பாண்டியா பயிற்சி செய்ய வந்தபோது அவர்கள் மூவரும் மைதானத்தின் மறுபுறத்துக்கு ஒன்றாக சென்று விட்டதாகவும் பேசப்படுகின்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி டாசை இழந்தாலும் முதலில் பேட்டிங்கை செய்தது.