இந்திய அணியின் பேட்டிங் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டியிருந்தது என்றும், குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் சூர்யகுமார் தெரிவித்தார்.
147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி, இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ஓட்டங்களுக்கே ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி வலுவாக செயல்பட்டு வந்தாலும், ஃபீல்டிங் மற்றும் கேட்ச் பிடிப்பதில் தொடர்ச்சியாக சொதப்பி வருவது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.