லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் தனது திருப்பி அனுப்புதலை எதிர்த்த சிங்லர், தனக்கு தண்டனை வழங்கப்பட்டால் அது ஐரோப்பிய மனித உரிமைகள் சட்டத்தை மீறும் என்று வாதிட்டார். இருப்பினும், அவரது முறையீடு ஏற்கப்படவில்லை.
இந்த சம்பவம் பற்றி கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பொலிசாரிடம் புகார் அளித்ததை அடுத்து, மஞ்சுநாத் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.