கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஆரம்பத்தில், ‘தான் நினைப்பதும், சொல்வதும் தான் சரி’ என்ற மனநிலையில் செயல்பட்டதாகவும், ஆனால் சமீபத்திய தோல்விகள் அந்த நம்பிக்கையை உடைத்துள்ளதாகவும் அப்ரிடி குறிப்பிட்டார்
121 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் அடித்த விராட் கோலியின் சாதனையை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா உற்சாகத்துடன் பாராட்டியுள்ளார்.