டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி தனது 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. இதில் ஹர்திக் பாண்ட்யா 26 பந்துகளில் 63 ரன்கள் அடித்து சிறப்பாக சாதித்தார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ய வேண்டிய சூழலில் இருக்கும் இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.