இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற வேண்டியிருந்த ஆனால் புறக்கணிக்கப்பட்ட 5 வீரர்கள்
சமீபகாலமாக மிகச் சிறப்பாக செயல்பட்டு, அபாரமான ஃபார்மில் இருந்த சில முக்கிய வீரர்கள் இந்த அணியில் இடம்பெறாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம் பெறவில்லை.
சமீபகாலமாக மிகச் சிறப்பாக செயல்பட்டு, அபாரமான ஃபார்மில் இருந்த சில முக்கிய வீரர்கள் இந்த அணியில் இடம்பெறாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
முன்பெல்லாம் சிறிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும். ஆனால் இப்போது, ரோஹித் - கோலி டெஸ்ட் அல்லது T20 ஆடுவதில்லை என்பதால், ஆப்கானிஸ்தான் போன்ற தொடர்களில் கூட இவர்கள் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.
தற்போதைய இந்திய ஒருநாள் அணியில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள் யார் தெரியுமா? ரோஹித் சர்மாவும் விராட் கோலியும் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். முழுமையான பட்டியலை இங்கே பாருங்கள்.
மூத்த வீரர்களுக்கு ஓய்வு வேண்டும் என்பதற்காக இலங்கை தொடரில் அவர்கள் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.