ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணிதான், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.