நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசிக்கப்பட்டபோது, யூன் சுக் இயோல் எவ்வித சலனமும் இன்றி அமைதியாகத் தோற்றமளித்தார். ஆனால், நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். "கொரியா சீர்குலைந்துவிட்டது" என்று அவர்கள் கோஷமிட்டனர்.