இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீர், டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதாகும் என்ற குற்றச்சாட்டு தற்போது வலுத்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக ஓய்வில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இடத்திற்கு ஆயுஷ் பதோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே 3-1 என கைப்பற்றி உள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன.