பிரித்தானியாவில் புகலிடம் கோருவோர் ஐந்து ஆண்டுகள் அகதி நிலையில் தங்கி, பின்னர் நிரந்தரத் தங்குதடைக்கு (ILR) விண்ணப்பிக்கலாம். அதன் பின்னர் குடியுரிமை பெறும் வாய்ப்பும் உள்ளது.
இளவரசி கேட் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவர் அடுத்து கலந்துகொள்ளவிருக்கும் நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.