இந்திய கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 48 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.
சிட்னியில் சில நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், அதன் பிறகு இந்தியாவுக்கு திரும்பி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் தனது மறுவாழ்வு பயிற்சியை தொடங்கினார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, ஜனவரி 11 அன்று வதோதராவில் உள்ள கோடாம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.