கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை 12 மணி நேர நீர்வெட்டு
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஜூலை 4) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேர நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (ஜூலை 4) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 12 மணி நேர நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.