டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து இருந்தது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்றுமே சொதப்பலாக இருந்தது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும். அரையிறுதியின் முதல் போட்டி வரும் புதன்கிழமை தொடங்குகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்லும். அரையிறுதியின் முதல் போட்டி வரும் புதன்கிழமை தொடங்குகிறது.
2023 உலகக்கோப்பை தொடரில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து உள்ள இந்திய கிரிக்கெட் அணி அடுத்து அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளையும் நாங்கள் வெற்றி பெற முயற்சி செய்வோம். அதன் பிறகு நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை பார்க்கலாம்.
இதனைத் தொடர்ந்து ஐசிசி உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தியாவில் இருப்பது சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வை கொடுப்பதாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் 59 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.