காலில் கட்டு.... காயத்துடன் விளையாடிய சிராஜ்.. நாட்டுக்காக உயிரை கொடுத்து விளையாடிய வீரர்..!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய சிராஜ் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளாசியதால் கோபமடைந்த முகமது சிராஜ், அவரது விக்கெட்டை கைப்பற்றிய பின் மைதானத்தில் ஆக்ரோஷமாக கொண்டாடிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய சிராஜ் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழுவதும் ஆடுகளத்தில் அனல் தெறிக்க மோதிக்கொண்ட வீரர்கள், போட்டி முடிந்ததும் தோளில் கைபோட்டு நட்பைப் பாராட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேற இலங்கை அணி இந்த ஆட்டத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த நாட்டு ரசிகர்கள் நம்பினர்.