இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய சிராஜ் 23 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முழுவதும் ஆடுகளத்தில் அனல் தெறிக்க மோதிக்கொண்ட வீரர்கள், போட்டி முடிந்ததும் தோளில் கைபோட்டு நட்பைப் பாராட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேற இலங்கை அணி இந்த ஆட்டத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த நாட்டு ரசிகர்கள் நம்பினர்.