இந்திய வீரருக்கு இழைக்கப்பட்ட அநீதி... கடைசியா சதம் அடிச்ச வீரர் நீக்கம்... வெளியான அதிருப்தி!
கடைசியாக ஆடிய போட்டியில் சதம் அடித்த வீரரை ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில், சேர்க்காமல் ஏன் புறக்கணித்தீர்கள் என ஶ்ரீகாந்த் கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.