கடைசியாக ஆடிய போட்டியில் சதம் அடித்த வீரரை ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில், சேர்க்காமல் ஏன் புறக்கணித்தீர்கள் என ஶ்ரீகாந்த் கடும் அதிருப்தியை தெரிவித்து உள்ளார்.