- ADVERTISEMENT -

Tag: IPL2025

அஸ்வின் உட்பட ஐந்து வீரர்களை நீக்க சென்னை அணி தீர்மானம் முடிவு.. பட்டியல் இதோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடிய நிலையில், 2026 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளை இப்போதே ஆரம்பித்து உள்ளது.

ஜோடியாக வெளியேறிய அணிகள், 12 ஆண்டுகளுக்கு பிறகு வரலாற்று வெற்றி! மும்பை முதலிடம்!

மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழக்க, இறுதியாக வந்த சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் 208 ஸ்டிரைக்ரேட்டில் தலா 48 ரன்கள் அடித்து அசத்தினர். 

ஐபிஎல் தொடரில் மும்பை அணி படைத்த மாபெரும் சாதனை.. யாரும் எதிர்பாராத சாதனை!

மும்பை இந்தியன்ஸ், அடுத்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, தற்போது அதிரடியாக மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது

விராட் கோலி படைத்த இரண்டு மெகா சாதனை... டேவிட் வார்னரின் நீண்டகால சாதனை முறியடிப்பு

ஒரே ஐபிஎல் தொடரில் அதிக முறை 400 ரன்களுக்கு மேல் குவித்த வீரர் என்ற தனது சாதனையை தொடர்ந்தும் தக்க வைத்துள்ளார்.

அரைசதம் விளாசி... கிறிஸ் கெய்லை முந்திய கோலி.. மாபெரும் சாதனை!

உள்ளூர், இந்தியா மற்றும் ஐபிஎல் ஆகிய அனைத்து வகையான டி20 கிரிக்கெட்டிலும் அவர் 111 முறை 50துக்கும் அதிக ரன்கள் அடித்துள்ளதுடன், டி20 கிரிக்கெட்டில் 50துக்கும் அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இரண்டு பிரம்மாண்ட சாதனைகளை படைத்த ரோகித் சர்மா... கோலிக்கு அப்புறமா ஹிட்மேன்தான்!

டி20 போட்டிகளில் 12,000 ரன்களைக் கடந்து, விராட் கோலியுடன் இணைந்து மைல்கல் சாதனையை ரோகித் சர்மா பதிவு செய்து உள்ளார்.

சென்னை அணியில் முக்கிய மாற்றம்.. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருவதுடன்,  6வது முறையாக கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. 

சிஎஸ்கே தொடர்பில் அஸ்வின் எடுத்த முக்கிய முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்தியா அணியில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 

29 ஓவரில் முடிந்த ஆட்டம்.. வரலாற்று வெற்றி.. கொல்கத்தாவை கதறவிட்ட மும்பை இந்தியன்ஸ்!

12.5 ஓவர்களில் எல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது. மொத்தமாக 29.1 ஓவர்களில் ஒட்டுமொத்த போட்டியுமே முடிவுக்கு வந்தது. 

சொந்த மண்ணில் படுதோல்வி...  தோல்விக்கு இந்த தவறுதான் காரணம்... ரியான் பராக் வேதனை!

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இருபது ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சக்கர நாற்காலியில் வந்த டிராவிட்.. பதறிய வீரர்கள்.. நடந்தது என்ன?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படும் ராகுல் டிராவிட் மைதானத்திற்கு சக்கர நாற்காலியில் வந்த காட்சியை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். 

சென்னை அணியிலிருந்து பதிரானா நீக்கப்பட்டது ஏன்? வெளியான காரணம்!

கடந்த நான்கு ஆண்டுகளில் சிஎஸ்கே அணி இரண்டு முறை கோப்பையை வாங்கி உள்ளதுடன், இதற்கு முக்கிய காரணம் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் பதிரான தான்.