ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 15 வயதிலேயே டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பல அதிரடி சாதனைகளையும் முறியடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளாசியதால் கோபமடைந்த முகமது சிராஜ், அவரது விக்கெட்டை கைப்பற்றிய பின் மைதானத்தில் ஆக்ரோஷமாக கொண்டாடிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, IPL 2026 புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதனால் பிளே ஆப் ரேஸ் மேலும் சூடுபிடித்துள்ள நிலையில், சிஎஸ்கே உள்ளிட்ட அணிகளின் வாய்ப்புகள் எப்படி உள்ளன என்பதை பார்க்கலாம்.