சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் நடந்த உரையாடலில் நடிகை பூனம் பாஜ்வா பெண்களை மதிக்கும் முக்கியத்துவத்தை குறித்து கருத்து பகிர்ந்துள்ளார். “உங்களுடன் பயணிக்கும் பெண்களை ராணிகளாக போற்றி கொண்டாடுங்கள்” என்ற அவரது வார்த்தைகள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன.
இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்வில் பங்கேற்ற 57 பேர் பொலிஸாரால் கைது.
நடிகர் சிவகார்த்திகேயன் இரவு பார்ட்டி வைத்து தான் இப்படி மோசமான வேலைகளை செய்தார் என சமூக வலைத்தளங்களில் செய்தி வைரலாகி வருகின்றது.