மும்பையில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த வெற்றியின் பின்னணியில், இந்திய வீரர்கள் சோகத்தில் மூழ்கியிருந்தனர். காரணம், அணியின் நட்சத்திர வீரரான ரிங்கு சிங்கின் தந்தை காலமான செய்தி.
வங்கதேசத்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை அடுத்து, 2026 டி20 உலகக் கோப்பைக்கான நடவடிக்கைகளை இந்திய அணி தொடங்கும்.