உலகம் முழுவதும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக இருந்த காலத்தில், மக்களுக்கு சமூக இடைவெளி கட்டுப்பாடுகளை அறிவித்து வந்த பிரிட்டன் சுகாதாரச் செயலர் மேட் ஹான்காக் தானே அந்த விதிகளை மீறியதால் பெரும் சர்ச்சை எழுந்தது.