ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி ஒன்பதாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி இருக்கிறது.