இலங்கை அணி சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறிய இந்த போட்டியில் துனித் வெல்லாலகே விளையாடினார். இந்த போட்டி முடிவடையும் முன்னரே அவரது தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் தங்களின் முதல் போட்டிகளில் வெற்றி பெற்று கணக்கைத் தொடங்கியுள்ளன.
இந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
ஆண்கள் ஆசியக் கோப்பை T20 போட்டி அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்திய அணி கோப்பையை வெல்லும் வலிமையான அணியாக கருதப்படுகிறது.
இந்திய அணியில் பும்ரா, சிராஜ் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், புதிய வேகப்பந்து வீச்சு அணியை உருவாக்க கம்பீர் முடிவெடுத்து உள்ளார்.