இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி கொடுக்காததற்கான காரணம் என்ன என்பதை அஜித் அகர்கர் வெளியிட்டு உள்ளார்.