குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் வியாழக்கிழமை பிற்பகல் கீழே விழுந்து நொறுங்கியது.