ராஜஸ்தான் ராயல்ஸ் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, 15 வயதிலேயே டி20 கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல், பல அதிரடி சாதனைகளையும் முறியடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், புகழ்பெற்ற தொடக்க ஆட்டக்காரருமான Sunil Gavaskar, அபிஷேக்கிற்கு பயனுள்ள ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் வீரர் சாகிப்சாதா ஃபர்ஹானை பின்னுக்கு தள்ளி தரவரிசையில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.