ஐபிஎல் 17ஆவது சீசனுக்கு முன், ட்ரேடிங் மூலம் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கிய பின்னர் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.
உலக கிண்ணத்துக்கான இந்திய டி20 அணியில் ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ரோஹித் சர்மா ஓரங்கட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது.
ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில், ஒரு விஷயத்திற்கு மட்டும் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார்.
ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா ஆகியோர், தனியாக தொழில் செய்து வரும் நிலையில், தற்போது பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
முதல் மூன்று போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த மும்பை அணி, அடுத்து பலமில்லாத டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக வெற்றியைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் 8ஆவது இடத்தை பிடித்துள்ளது.
சில நேரம் அதற்கு பலன் கிடைக்கும். சில சமயங்களில் கிடைக்காமலும் போகலாம். ஒரு அணியாக எங்களால் இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என நம்புகிறேன்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் முடிவில் தங்களுக்கான ரசிகர்கள் கூட்டம் குறைந்து விடும் என்பதை புரிந்து கொண்ட அந்த அணி அதிரடி தீர்மானத்தை எடுத்துள்ளது.
2022 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த போது, மூத்த வீரரான முகமது ஷமியை களத்தில் திட்டினார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியது.
கடந்த இரண்டு சீசன்களில் குஜராத் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா தற்போது மீண்டும் மும்பை அணிக்கு வந்து கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியா குறித்து முன்னாள் வீரர் பிரவீன் குமார் சில அதிர்ச்சியான கருத்துக்களை கூறி உள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆரம்ப காலத்தில் ஜஸ்பரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆரம்ப காலத்தில் ஜஸ்பரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை.
மும்பை அணி, பயிற்சியை துவங்கிய நிலையில், பயிற்சி வகுப்பில் ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் போன்றவர்கள் பங்கேற்கவில்லை.
மன சோர்வு என்று கூறி இந்திய அணியில் இருந்து வெளியேறிய இசான் கிசான் தற்போது ரஞ்சி கோப்பையில் விளையாடாமல் இருக்கிறார்.